Subscription Service

All Ads in Tamil

நிஜாம் எள் இருப்பு வைத்தவர்களுக்கு ஏக நஷ்டம்

நிஜாம் எள் இருப்பு வைத்தவர்களுக்கு ஏக நஷ்டம் ஹைதராபாத் : - நாட்டில் ரபி, கோடைகால எள் பம்பர் உற்பத்தி மற்றும் தற்போது மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்காளத்தில் விவசாயிகள் சரக்கு ரிக்கார்டு வரத்து மற்றும் வரப்போகும் நாட்களில் கர்நாடகத்திலிருந்து புதிய சரக்கு வரத்து ஆரம்பமாகலாம் என்பதால் சிறிய இருப்பு வைத்தவர்களின் விற்பனை மற்றும் நிறுவனத்தினரிடம் அதிக அளவில் இருப்பான தால் வரத்துக்கு ஏற்ப உபயோகம் நடைபெறாததால் விலையில் ஏகக்குறைவு ஏற்பட்டதால் இருப்பு வைத்தவர்களுக்கு நஷ்டமேற்பட்டு வருகிறது. கர்நாடக வேளாண் துறை கணிப்புப்படி நடப்பு ஆண்டு சாதகமான பருவம் கரீப்பருவ எள்ளுக்காக 20,000 எக்டாரில் விதைப்பு இலக்கு நிர்ணயித்தது. அதில் 6,ஜூன் வரை விதைப்பு சென்ற ஆண்டு 6800 ஆக இருந்தது 7900 எக்டாரில் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் சென்ற ஒரே வாரத்தில் 15-20 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் உள்ளூர் மண்டியில் சிவப்பு 5500 -6500, மைக்ரோ க்ளீன் 36 சதம் எண்ணெய் கண்டிஷன் ஈரோடு டெலிவரி 7500 வரையும் வியாபாரமாகியது. குஜராத்தில் வாரத்திற்கு 55-60 ஆயிரம் மூட்டைகள் கோடைகால எள் வரத்தில் ஹல்லிங் ரகம் 7500-8250, 98.2 ரகம் 8750-9250, 99.1 ரகம் 9450-10,000, பலசரக்கு ரகம் 10,750-11,250, கருப்பு ப்ரீமியம் ரகம் 16,000-16,500, ஜெட் ப்ளாக் 15,000-16,000, ஆவரேஜ் ரகம் 12,000-14,750, மில் ரகம் 6500-8500 ரூபாய் குவின்டல் வரையும், தமிழ்நாட்டின் ஈரோடு, விருதுநகர், மதுரை, திருச்சி வட்டார டெலிவரி 75 கிலோ மூட்டை 7200 வரை (வரி உட்பட) வியாபாரமாகிறது. தமிழ்நாட்டின் சிவகிரி உட்பட அனைத்து உற்பத்தி வட்டாரங்களில் சேர்ந்து வாரத்திற்கு 8-10 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் கருப்பு 10,600-14,700, சிவப்பு 10,200-14,400, வெள்ளை 9300-12,700, கிழக்கு ஆந்திர பார்வதிபுரம், சீப்ருபள்ளி வட்டாரங்களில் வாரத்திற்கு 700-800 குவின்டல் வரத்தில் 6500-8000, ஆந்திர நரசராவ்பேட், ஓங்கோல் வட்டாரங்களில் சிவப்பு எள் 7000-8200, தெலங்கானாவின் நிஜாம்பாத், மேட் பள்ளி வட்டாரங்கலில் சென்ற வாரம் 1000-1200 மூட்டைகள் வரத்தில் ரெயின்டச் ரகம் 7500-9000 ரூபாய் வரை விற்பனையாகியது. மகாராஷ்டிர ஏவத்மல், கரன்ஜா பகுதியில் சென்ற வாரம் 1000-1500 மூட்டைகள் வரத்தில் வெள்ளை ரெயின்டச் 7500-8500, குவாலியர், கான்பூர், ஆக்ரா வட்டாரங்களில் ஹல்லிங் 8600-8700, 99.1 ரகம் 9400-9500, 99.97 ரகம் முந்தரா, மும்பை டெலிவரி 11,900-11,950, 99.98 ப்ரீமியம் ரகம் 12,000-12,050 ரூபாய் வரை குவின்டல் விலையில் வியாபாரமாகியது.

Updated On: June 16, 2025, 6:26 am
சீரக ஏற்றுமதியில் உயர்வு - வாய்தாவில் குறைவு

சீரக ஏற்றுமதியில் உயர்வு - வாய்தாவில் குறைவு மும்பை :- அகில இந்திய மசாலா ஏற்றுமதியாளர் ஃபார்ம் கணிப்புப்படி 2024-25 ல் மசாலா ஏற்றுமதி யாகியது. இதில் சீரக ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு 1,65,000 ஆக இருந்தது 39 சதம் உயர்ந்து 2,29,000 டன்களாகியது. வியாபாரிகள் கணிப்புப்படி நடப்பு ஆண்டு குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் சாதாரணமாக உற்பத்தியாகியது. ஆனால் மீதி இருப்பு அதிகமாக இருப்பதால் சப்ளை உயர்வு காரணமாக விலையில் அழுத்தம் ஏற்பட்டது. நடப்பு வானிலை நிலையை நோக்கும் போது வரப் போகும் பருவத் திற்காக இரு மாநிலத்திலும் உற்பத்தி நடப்புஆண்டைப்போல சமானமாக இருக்கலாம். சென்ற வாரம் என்.சி.டி.ஈ.எக்சில் சீரகம் ஜூன் வாய்தா திங்களன்று 19,990 ரூபாயில் ஆரம்பமான பிறகு வெள்ளி வரை 540 குறைந்து 19,450, ஜூலை வாய்தா 595 குரைந்து 19,630 ரூபாயாகியது. ஊஜ்ஜாவில் சென்ற வாரம் 35-40 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் நயம் 21,500-22,000, நடுத்தரம் 20,500-21,000, ஆவரேஜ் 18,000-18,500 ரூபாயாகியது. ராஜ்கோட்டில் 4-5 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் ஆவரேஜ் 17,500-18,375, நடுத்தரம் 18,475-18,875, நயம் 18,900-19,375, ஐரோப்பா ரகம் 19,400-19,625, கோண்டல், ஜாம்நகரில் 8-10 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் ஆவரேஜ் 16,000--17,000, நடுத்தரம் 17,500-18,500, நயம் 19,000-19,100, வரை ஆகியது. மேட்தா, நாகோர், கேக்கடி, ஜோத்பூர் மற்றும் சுற்று வட்டார மண்டியில் சேர்ந்து 8-10 ஆயிரம், பாட்மேரில் 6-7 ஆயிரம், சுற்றுவட்டார மண்டியில் சேர்ந்து 10-12 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் ஆவரேஜ் 16,000- 17,500, நடுத்தரம் 18,000-18,300, நயம் 20,000-21,800 வரை விற்பனையாகியது.

Updated On: June 16, 2025, 7:16 am
கர்நாடகத்தில் உருட்டு கொப்பரை மீது விலை ஏக உயர்வு

கர்நாடகத்தில் உருட்டு கொப்பரை மீது விலை ஏக உயர்வு பெங்களூர் :- உருட்டு கொப்பரையின் உற்பத்தி கர்நாடக மாநிலத்தில் மாத்திரம் நடைபெறுவதாலும், கர்நாடக தென் பகுதியில் வானிலை சீராக இல்லாததால் உற்பத்தி பாதிப் படைந்ததால் மாநில உற்பத்தியில் 50-60 சதம் குறைவால் உருட்டு கொப்பைர அல்லது பலசரக்கு ரகக்கொப்பரை விலையில் பிப்ரவரி முதலே உயரத்தொடங்கி விட்டது. மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து இதுவரை விலையில் ஏறக்குறைய 50 சதம் வரை ஆகி விலை ரிக்கார்டு அளவை எட்டியது. தென்னிந்தியாவின் மொத்த கொப்பரை உற்பததியில் கர்நாடகத்தின் உருட்டு கொப்பரை உற்பத்தியில் 72.8 சதம் பங்காகும். மேலும் கேரளத்தில் 10.2 சதம், ஆந்திரத்தில் 9 சதம், தமிழ்நாட்டில் 7.6 சதமாகும். விவசாயிகளுக்கு கோடைகால பருவத்தில் இளநீர் மீது நல்ல விலை கிடைத்தது. அதிக விலை காரணமாகவும் உருட்டு கொப்பரை உற்பத்தி மீது தாக்கம் ஏற்பட்டது. மார்ச் மாத ஆரம்பத்தில் டிப்டூர் ஏ.பி.எம்.சி யார்டில் உருட்டு கொப்பரை மாடல் விலை 14,000-15,000 ரூபாயாக இருந்தது ஜூன் மாத ஆரம்பம் வரை உயர்ந்து 20,000, 9, ஜூன் அன்று 21,500 வரை ஆன பிறகு 22,500 ரூபாயை எட்டியது. மற்றும் ஹூலியார், சீரா, துருவக்கேரே, சென்னராயப் பட்டினம் உட்பட அனைத்து மண்டியிலும் நடப்பு வாரம் மாடல் விலை 20,000 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. இந்தியாவில் 2 விதமான கொப்பரை உள்ளது. மில்லிங், உருட்டு ரகமாகும். மில்லிங் ரகம் முக்கியமாக எண்ணெய் தயார் செய்ய உபயோகமாகிறது. ஆனால் உருட்டு கொப்பரை சாப்பிடுவதற்காக உதவுகிறது. மில்லிங் கொப்பரைக்காக தேங்காயை உடைத்து வெய்யிலில் அல்லது ட்ரையரை 2 நாட்கள் உபயோகித்து காயப்போடப்படுகிறது. மேலும் உருட்டு கொப்பரை தயார் செய்வதில் குறைந்தது 9-10 மாத சமயம் ஆகலாம். காரணம் விவசாயிகள் மொத்தமாக தயாரான தேங்காயை 10-11 மாதங்கள் வரை சாப்பிடுவார்கள். இதில் இளநீர் உள்ளேயே வற்றிப்போவதால் கொப்பரையில் இனிப்பு சுவரை இருக்கும். தேங்காய் அபிவிருத்தி போர்டு கணிப்புப்படி இந்தியாவில் தேங்காயிந் மொத்த உற்பத்தி 49 சதம் கொப்பரைக்காக உபயோகமாகிறது. இதில் 32 சதம் மில்லிங் ரகம், 17 சதம் உருட்டு ரகக்கொப்பரைக் காகவும் ஆகிறது.

Updated On: June 16, 2025, 6:24 am
மல்லி விலையில் உயர்வு ஏற்படும் வாய்ப்பு குறைவு

மல்லி விலையில் உயர்வு ஏற்படும் வாய்ப்பு குறைவு ஹைதராபாத் :- கிடைத்த செய்திகளின்படி நாட்டில் சரக்கு இருப்பு அதிகமாக உள்ளது. ஏற்றுமதியில் குறைவு மற்றும் பல்கேரியாவிலிருந்து இறக்குமதி காரணமாக உயர்வது நின்றுவிட்டது. உயர்வு ஏற்பட வாய்ப்பு ஏதும் தெரிய வில்லை. காரணம் வரப்போகும் 2 மாதங் களுக்குப்பிறகு சிறிய இருப்பு வைத்தவர்களின் விற்பனை ஆரம்பமாகி விடும். தென்னிந்திய வியாபாரி களின் சாதாரண கொள் முதலை விட சப்ளை உயர வாய்ப்புள்ளது. என்.சி.டி.ஈ.எக்சில் சென்ற வாரம் திங்களன்று மல்லி ஜூன் வாய்தா 7132 ரூபாயில் ஆரம்பமான பிறகு வெள்ளி வரை 132 குறைந்து 7000, ஜூலை வாய்தா 124 குறைந்து 7036 ரூபாயில் முடிவுபெற்றது. ராம்கன்ஜ் மண்டியில் சென்ற வாரம் 16-17 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் பாதாம் ரகம் 6600-6750, ஈகிள் 6800-7050, ஸ்கூட்டர் ரகம் 7200-7300, பாதாம் ஹைதராபாத் டெலிவரி 7700, ஈகிள் 7900, ஸ்கூட்டர் டபுள் பில்ட்டர் 8600 ரூபாய் ஜி.எஸ்.டி உட்பட மற்றும் தமிழ் நாட்டுக்காக பாதாம் பில்டி 40 கிலோ மூட்டை 3475, ஈகிள் 3575, ஸ்கூட்டர் 3650-3725 ரூபாய் வரை வியாபாரமாகியது. கோட்டா, பாரன், கங்காபூர், மற்றும் சுற்றுவட்டார மண்டியில் சேர்ந்து 14-15 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் பாதாம் 6400-6600, ஈகிள் 6700-6800, மத்தியப்பிரதேச நீமச், கும்பராஜ், கூனா, பீனாகன்ஜ், மன்சூர், மற்றும் இதர மண்டியில் சேர்ந்து ஒரே வாரத்தில் 60-62 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் பாதாம் 6300-6500, ஈகிள் 6600 -6900, ஸ்கூட்டர் 7200-7600 ரூபாயாகியது. ஆந்திர ஓங்கோலில் புதிய பாதாம் 3310, ஈகிள் 3360, ஸ்கூட்டர் 3400, ஏசி கிட்டங்கி பாதாம் 3300 வரை (40 கிலோ), குஜராத்தின் கோண்டலில் ஒரே வாரத்தில் 40-45 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் ஈகிள் 6400-6500, ஈகிள் ப்ளஸ் 6700-6900, நயம் 7100-8200, ராஜ்கோட்டில் 6-7 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் ஆவரேஜ் 5750-5875, பாதாம் 5950-6150, ஈகள் 6250 -6400, ஈகிள் ப்ளஸ் 6500-6700, ஸ்கூட்டர் 6750-7000, பச்சை 7200-8300, ஜூனாகடில் க்ளீன் ஈகிள் 7000, ஸ்கூட்டர் 7800, ஜாம்நகர், ஜாம்ஜோத்பூர் மற்றும் சுற்று வட்டார மண்டியில் சேர்ந்து சென்ற வாரம் 10-12 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் பாதாம் 6500-6600, ஈகிள் 6700 -7000, ஸ்கூட்டர் 7100-7600, நிறமுள்ள ரகம் 8000-9000 ரூபாயாகியது.

Updated On: June 16, 2025, 6:23 am
தென்னிந்தியாவில் கரீப்பருவ நிலக்கடலை விதைப்பு ஆரம்பம்

தென்னிந்தியாவில் கரீப்பருவ நிலக்கடலை விதைப்பு ஆரம்பம் ஹைதராபாத் :- கிடைத்த செய்திகளின்படி தென்னிந்தியாவின் முக்கிய நிலக்கடலை உற்பத்தியாளர் மாநிலமான ஆந்திரம், தெலங்கானா மற்றும் கர்நாடகத்தில் முன்னதாகவே மழை பெய்ததால் விதைப்பு வேலை ஆரம்பமாகிவிட்டது. மேலும் மாநிலத்தில் கரீப்பருவத்திர்காக நிர்ணய இலக்கு 3,06,000 எக்டாரில் 6,ஜூன் வரை விதைப்பு சென்ற ஆண்டின் இதே சமயம் 18,400 எக்டாராக இருந்தது 18,200 எக்டாரில் நடைபெற்றது. அதே போல ஆந்திர அனந்தப்பூர் ஜில்லாவில் விதைப்பு வேலை நடைபெற்று வருகிறது. ஆனால் வரப்போகும் 15,ஜூன்-க்குப்பிறகு விதைப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது,. மத்திய அரசு விவசாயிகளுக்கு பயிர் மீது நல்ல விலை கிடைக்க ஹரியாணா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத் திலிருந்து குறைந்த நிர்ணய விலையில் கோடைகால பருவம் உட்பட 50,750 டன் நிலக்கடலை கொள்முதல் செய்ய அனுமதித்துள்ளது. உத்தரப்பிரதேச மைன்புரி, ஏட்டா மற்றும் சுற்றுவட்டாரங் களில் தினசரி 3-4 ஆயிரம் மூட்டைகள் புதிய சரக்கு வரத்தில் 5000-5800 வரை வியாபார மாகிறது. அடுத்த வாரத்திலிருந்து வரத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. சென்ற வாரம் மகாராஷ்டிர மராட்வாடா வட்டாரங்களில் 20-25 ஆயிரம் மூட்டைகள் புதிய சரக்கு வரத்தில் 5000-5400, விதர்ப் மாநில அகோலா, அமராவதி, வாஷிம் பகுதியில் 15-20 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் நயம் 5200-5400, நடுத்தரம் 5000- 5100, ஆவரேஜ் 4400-4500 வரை விற்பனையாகியது. மத்தியப்பிரதேச நீமச், மன்சூர் மற்றும் சுற்றுவட்டாரங் களில் 45-50 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் நயம் 5000- 5250, நடுத்தரம் 4800-5000, ஆவரேஜ் 4400-4700, ஒரிசா மாநில பெர்ஹாம்பூர், கடக் பகுதியில் 5200-5500, ஆந்திர கர்நூல், ஆதோனி, அனந்தப்பூர் ஜில்லாவில் நயம் ரகம் 6000-6500, நடுத்தரம் 4000-5000, நிலக்கடலை பருப்பு சென்னை டெலிவரி 80-90 கவுந்ட் 9500-9600, கல்யாணி 7500-7700, மகாராஷ்டிர பகுதிக்காக 70-80 கவுன்ட 9900-10,000 ரூபாய், 60-70 கவுன்ட் 10,600, 60-65 கவுன்ட் 10,750-10,800, 90-100 கவுன்ட் 9200-9300, கல்யாணி 7500, சென்னைக்காக 7700 வரை ரகவாரியாக வியாபாரமாகியது. கர்நாடக மண்டியில் வாரத்திற்கு 7-8 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் கதிரி லேபாக்ஷி 5500-6500, பீ-னெட் 6500-7300, செலிக்கேரியில் நிலக்கடலை பருப்பு 80-90 கவுன்ட் 9300, 60-70 கவுன்ட் 9700, 60 -65 கவுன்ட் 9900-10,000, 90-100 கவுன்ட் 9100, கல்யாணி 7750 வரையும் விற்பனையாகியது. குஜராத் மண்டியில் சேர்ந்து ஒரே வாரத்தில் ஏறக்குறைய 55-60 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் ஜி-20 ரகம் 5400-5500, நடுத்தரம் 5250-5300, ஆவரேஜ் 5100 -5200, பி-28 நயம் ரகம் 5400-5550, நடுத்தரம் 5350 -5400, ஆவரேஜ் 5150-5250, நிலக்கடலை பருப்பு முந்தரா டெலிவரி 50-60 கவுன்ட் 8300, 50-55 கவுன்ட் 8375, 40-50 கவுன்ட் 8450, 38-42 கவுன்ட் 8650, ஜாவா 80-90 கவுன்ட் 9300, 50-60 கவுன்ட் 10,300, டி.ஜே 80 -90 கவுன்ட் 8900, 50-60 கவுன்ட் 9200 ரூபாயாகியது.

Updated On: June 16, 2025, 6:22 am
நாட்டில் எள் அதிக வரத்து-மந்தமாவது நின்றுவிட்டது

நாட்டில் எள் அதிக வரத்து-மந்தமாவது நின்றுவிட்டது ஹைதராபாத் :- கிடைத்த செய்திகளின்படி தற்சமயம் கிழக்கிந்தியாவில் புதிய சிவப்பு எள் தினசரி வரத்து 15-18 ஆயிரம், குஜராத்தில் கோடைகால சரக்கு 30-35 ஆயிரம், தமிழ்நாட்டில் 15,000 ,ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரத்தில் 8-9 , இதர உற்பத்தி மாநிலங் களில் 4-5 ஆயிரம் மூட்டைகள் உட்பட ஏறக் குறைய 70-75 ஆயிரம் மூட்டைகள் வரத்து, மற்றும் இருப்பு வைக்க முன்வர வில்லை.பலசரக்கு வியாபாரிகள் தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்வ தால் மந்தமாவது நின்றுவிட்டது. குஜராத்திலிருந்து இதர மாநிலங்களுக்காக வெள்ளை ரகம் 9900-10,100, சார்டெக்ஸ் 10,500 வரையும் வியாபாரமாகிறது. கர்நாடகத்தில் 1,மார்ச் முதல் 31,மே,2025 வரை சாதாரணமாக மழை 115 எம்.எம் ஆக இருந்தது ஏறக்குறைய 149 சதம் அதிகமானதால் விதைப்பு 4700 எக்டாராக இருந்தது 7100 எக்டாரில் நடைபெற்றது. விதைப்பு வேலைநடைபெற்று வருகிறது. மேற்கு வங்காள உள்ளூர் மண்டியில் சிவப்பு 6500- 6600, ஈரோடு டெலிவரி 7800-8000 ரூபாயாகியது. குஜராத்தில் கோடைகால

Updated On: June 9, 2025, 7:03 am
மல்லி மண்டியில் தொடர்ந்து சரக்கு வரத்து

மல்லி மண்டியில் தொடர்ந்து சரக்கு வரத்து ஹைதராபாத் :- வியாபாரிகளின் கணிப்புப் படி நடப்பு ஆண்டு விலை உயர்வு ஏற்படாததால் இருப்பு வைத்தவர்கள் அதிகமாக கவலை யடைந்து வருகிறார்கள். காரணம் உற்பத்தி மண்டியில் வாரத் திற்கு 1,50,000 மூட்டை களுக்கும் அதிகமாக சரக்கு வருகிறது. மேலும் ஏற்றுமதிக் கான தேவை குறைவாக இருப்பதோடு உள்ளூர் நிறுவனத்தினர் தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்கிறார்கள். தற்போது பருவ நிலையை பார்க்கும்போது வரப் போகும் பருவத்திற்கான உற்பத்தியிலும் குறைவு ஏற்படாது. 2026 ம் ஆண்டு புதிய பருவம் மீதி கையிருப்பி லிருந்து ஆரம்ப மாகலாம். சென்ற வாரம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மல்லி உற்பத்தி மாநிலத்தில் வரத்துக்கு ஏற்ப கொள்முதல் குறைவால் விலையில் 150-200 ரூபாய் வரை குவின்டலுக்கு உயர்வு, மந்தத்தில் வியாபாரமாகிறது.

Updated On: June 9, 2025, 7:03 am
கொப்பரை விலை தொடர்ந்து உயர்வு

கொப்பரை விலை தொடர்ந்து உயர்வு ஹைதராபாத் :- சர்வதேச உற்பத்தியில் குறைவு மற்றும் இந்தியாவுக்கான தேவை அதிகரித்ததோடு விவசாயி களிடம் இருப்பு குறைந்துவிட்டது.மேலும் சப்ளைக்கு ஏற்ப வரத்து குறைவால் விலையில் சென்ற வாரத்தை விட 500-700 ரூபாய் மற்றும் அதை விட உயர்வு ஏற்பட்டது. கர்நாடக டிப்டூரில் வாரத்திற்கு 6-7 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் உருட்டு 20,500-21,000, எடிபுள் நயம் 20,000, நடுத்தரம் 17,000-17,500, மெரிக்கோ 19,200-19,500 வரையும் விற்பனையாகியது. தமிழ்நாட்டின் காங்கேயத்தில் சாதா கொப்பரை 19,900, ஸ்பெஷல் 20,400, மெரிக்கோ 20,800, எடிபுள் 21,000, எக்ஸ்போர்ட் ரகம் 21,400, கள்ளிக்கட்டில் உருட்டு கொப்பரை 21,000, ராஜாபுரி 23,500, மில்லிங் 21,300, எலமத்தூர், கொடுமுடி, பெருந்துறை, ஆவல்பூந்துறை பகுதியில் சேர்ந்து ஒரே வாரத்தில் 10-12 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் நயம் 20,800-21,500, நடுத்தரம் 16,500-17,000, திருச்சூரில் தேங்காய் எண்ணெய் குவின்டலுக்கு 32,400, கள்ளிக்கட்டில் 33,600, கொச்சியில் 29,900, காங்கேயத்தில் 31,975 ரூபாயில் வியாபாரமாகியது. சென்ற வாரம் கொள்முதல்தாரர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப சரக்கை கொள்முதல் செய்வதால் கிழக்கு-மேற்கு கோதாவரி வட்டாரங்களில் வரத்து குறைந்து தினசரி 55-60 லாரிகள் தேங்காய் வரத்தில் நயம் குஜராத் மழை ரகம் 20,000, மகாராஷ்டிர ரகம் 18,000, ஆவரேஜ் 17,000, புதிய நயம் ரகம் 18,000, நடுத்தரம் 16,000, ஆவரேஜ் 14,000 வரையும் ரகவாரியாக விற்பனையாகியது.

Updated On: June 9, 2025, 7:02 am
ஆந்திர - கர்நாடக மாநிலத்தில் நிலக்கடலை விதைப்பு ஆரம்பம் வட பகுதியில் புதியது வரத்து

ஆந்திர - கர்நாடக மாநிலத்தில் நிலக்கடலை விதைப்பு ஆரம்பம் வட பகுதியில் புதியது வரத்து ஹைதராபாத் :- ஆந்திர மாநில தென்-மேற்கு பகுதி ராயலசீமாவின் அனந்தப்பூர் ஜில்லா நாட்டின் மிகப் பெரும் நிலக்கடலை உற்பத்தி பகுதியாகக்கருதப் படுகிறது. மாநிலத்தில் 18,80,000 எக்டாரில் விதைப்பு நடைபெறுகிறது. மேலும் எண்ணெய்யின் அளவு அதிகமாக இருப்பதால் ராயலசீமாவின் நிலக்கடலை விதைக்காக குஜராத், மகாராஷ்டிரத்தில் அதிக தேவை ஏற்படலாம். நடப்பு ஆண்டு விரைவில் பருவ மழை பெய்ததோடு தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் மூலம் விதைப்பு ஆரம்பிக்க ப்பட்டது. கர்நாடகத்தில் நடப்பு ஆண்டு பருவத்திற்கு முன்பாகவே மழை அதிக மாக பெய்ததால் விதைப்பு வேலை ஆரம்ப மாகி விட்டது. கர்நாடகத்தில் 1,மார்ச் முதல் 31,மே,2025 வரை சாதாரணமாக மழை 115 எம்.எம் ஆக இருந்தது ஏறக் குறைய 149 சதம் உயர்ந்து 286 எம்.எம் வரை ஆனதால் நிலக்கடலை விதைப்பு இதே சமயம் 2600 எக்டாராக இருந்தது உயர்ந்து 6100 எக்டாரில் நடந்தது. மேலும் விதைப்பு வேலை துரிதமாக நடைபெற்று வருகிறது. யூ.எஸ்.டி.ஏ ரிப்போர்ட்டின்படி அமெரிக்காவில் மே மாத 4 வது வாரம் வரை நிலக்கடலை விதைப்பு நிர்ணய நிலப்பரப்பை விட 69 சதத்தில் நடந்துள்ளது. அது சென்ற ஆண்டைவிட 4 சதம் அதிகமாகும். வர்ஜீனியாவில் 90 சதம் வரை ஆனபோதும் சென்ற ஆண்டை விட 3 சதம் குறைவாகியது. மேலும் நார்ச் கரோலினா, ஜியார்ஜியா மற்றும் அல்பாமாவும் முக்கிய நிலக்கடலை உற்பத்தி மாநில மாகும். அமெரிக்க வேளாண் துறை கணிப்புப்படி 2025 -26 ம் ஆண்டுக்கான நிலக்கடைல அறுவடை பருவ நிலை சாதகமாக இருப்பதால் செப்டம்பர் முதல் நடை பெறும்.மற்றும் 7,58,000 எக்டாரில் விதைப்பாகி 31 லட்சம் டன்கள் வரை உற்பத்தியாகலாம்.

Updated On: June 9, 2025, 7:01 am
வரப்போகும் 2 ஆண்டுகள் வரை உளுந்து தொடர்ந்து சப்ளை

வரப்போகும் 2 ஆண்டுகள் வரை உளுந்து தொடர்ந்து சப்ளை ஹைதராபாத் :- வியாபாரிகள் கணிப்புப்படி வரப்போகும் 2 ஆண்டுகள் வரை இந்தியாவில் உளுந்து தொடர்ந்து சப்ளை நடைபெறும். காரணம் வெளிநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஆகையில் இந்தியாவில் தொடர்ந்து இறக்குமதியாவ தோடு உள்ளூர் உற்பத்தி உயர்வு விலை அதிகமாவதை தடுக்கலாம். ஆப்ரிக்க நாட்டின் தான்சானியா தார்வாட் வேளாண் பல்கலைக்கழகத்திடமிருந்து 24 டன்கள் உளுந்து விதையை கொள்முதல் செய்தது. மேலும் அடுத்த ஆண்டுக்காக 50 டன்கள் ஆர்டர் செய்துள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் விதை முறை (சிஸ்டம்) மாலவி, நேப்பாளம் மற்றும் இதர நாடுகளையும் ஈர்த்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை முன்பாகவே பெய்ததால் விதை விற்பனை சென்ற ஆண்டை விட சீக்கிரமாகவே ஆரம்பித்துவிட்டது. மற்றும் யூ.ஏ .எஸ்.டி வேளாண், உதவித்துறை பரிந்துறை செய்த நிறுவனத்திற்கு தரமான விதையையும் ஏற்பாடு செய்து வருகிறது. ஒருவேளை பல்கலைக்கழகத் திடம் அதிக விதை இருந்தால் டி.ஏ.சி அல்லாமல் இதர நிறுவனத்திற்கும் ஈடு செய்யும்.மேலும் டி.எஸ்.பி 21, டி.எஸ்.பி 34 ரகம் உட்பட 550 குவின்டல் உளுந்து விதையையும் விற்பனை செய்தது. நடப்பு ஆண்டு பயறு, உளுந்து விதை விற்பனையில் உயர்வு ஏற்பட்டது. கர்நாடக வேளாண் துறை கணிப்புப்படி மாநிலத்தில் முன்பாக மழை அதிகமாக பெய்ததால் மாநிலத்தில் 1,மார்ச் முதல் 31,மே,2025 வரை கரீப்பருவ உளுந்து விதைப்பு சென்ற ஆண்டு 7900 ஆக இருந்தது உயர்ந்து 12,600 எக்டாரில் ஆனபிறகு விதைப்பு வேலை வேகமாக நடைபெற்றுவருகிறது. மேலும் மியான்மரில் விவசாயிகளுக்கு உளுந்து உற்பத்தியில் அதிக லாபத்தால் 10 லட்சம் டன்கள் வரை ஆகியது. இதில் 40 சதம் விற்பனை, 60 சதம் மீதி இருப்பு மற்றும் இந்தியாவில் பிரேசிலில் இருந்து, இதர நாட்டி லிருந்து இறக்குமதியாகிறது. அடுத்த ஆண்டு மியான் மரிலிருந்து சப்ளை உயர வாய்ப்புள்ளது. இந்தியாவில் தொடர்ந்து ரபி, கோடைகால உற்பத்தி அதிகரித்து வருகிறது. சோயாமொச்சையின் உதவியோடு கரீப்பருவ விதைப்பில் உயர்வு ஏற்படலாம் என்று தெரிய வருகிறது. சாதகமான பருவ நிலையால் கரீப்பருவத்தில் விதைப்பு நிலப்பரப்பில் உயர்வு, இறக்குமதி சரக்கு அதிகமாக சப்ளையாவதால் தேவைக்கு ஏற்ப கொள் முதல் செய்கிறார்கள். சர்வதேச மார்க்கெட்டில் மியான்மர் உளுந்து விலை நிலைத்து எஸ்.க்யூ 840-845, எப்.ஏ.க்யூ 770 டாலர் கூறப்படுகிறது. இதில் 10 டாலர் மேலும் குறைவு ஏற்படலாம்.

Updated On: June 9, 2025, 7:00 am